Wednesday, July 20, 2011

இலட்சியப் பறவை

அன்பு உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். நம் தேடல்கள் மூலம் பெற்ற விடயங்களையும்நம் கண் முன் காண்கின்ற விடயங்கள் பற்றி நம் மனதில் தோன்றும் கரு்துக்களையும்எண்ணங்களையும் நமக்குள் மட்டும் வைத்திருந்தால் அது பயனற்ற ஒன்றாகவே மாறிவிட கூடும்நாம் அறிகின்ற ஆன்மீகம்பொருளாதாரம்விளையாட்டுஅரசியல் போன்ற எந்த ஒரு விடயத்துடனும் மற்றவர்களின் கருத்துக்களும் இணையும் போது நம் தேடல்களும்,எண்ணங்களும் முழமை பெற்று நம் அறிவு மேலும் பரந்து விரிகின்றன. ஒரு மனிதனின் அறிவின் வளர்ச்சி அவன் பலவற்றை தேடி வாசிக்கும் பழக்கத்திலும்,  தன் எழத்து மூலம் ஒரு விடயத்தை அறிக்கைப்படுத்தும் போதும் மேலும் அதிகரிக்கின்றது. ஒரு ஊடகவியலாளனை பொறுத்தவரை இந்த இரு விடயங்களிலும் மற்றவர்களை விட முழமையான உயிர்புடனும்,விழிப்புடனும் இருத்தல் அவசியம்.
        என் தேடலில் நான் பெறும் விடயங்களையும்என் எண்ணங்களில் எழகின்ற விடயங்களையும்   உங்களோடு பகிர்ந்து உங்கள் கருத்துக்கள் மூலம் என் எண்ணங்களையும்தேடல்களையும் முழமை அடைய செய்ய "இலட்சியப் பறவை" எனும் வலைப்திவு முலம் இந்த பதிவுலகிற்குள் நுழைகின்றேன்.
      இன்று உங்கள் ஆதரவுடனும்இறைவனின் ஆசியுடனும் என் பதிவோடு சந்தித்துள்ளேன்.
"தொடர்ந்து பயனுள் என் தேடல்களுடனும்எண்ணங்களுடனும் பதிவு மூலம் சந்திக்கிறேன்"

No comments:

Post a Comment